இன்று ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது  நினைவிடத்தில்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 21ந்தேதி. இந்த கொடுஞ்செயலை அரங்கேற்றிய விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த கொலை குற்றச்சாட்டியில் சிக்கியவர்களை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.  இது சலசலப்பைஏற்படுத்தியது. … Continue reading இன்று ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை…