தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில்  ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும்  மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தென்னாப்பிரிக்கா நாட்டில் கண்டறிப்பட்டுள்ள பிறழ்வு வைரசான ஒமிக்ரான், அதிவேகமாக பரவி வருகிறது. உலகின் 50க்கும் மேற்பட்ட நாடு களில் பரவி உள்ள நிலையில், தமிழகம் உள்பட இந்தியாவிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே  ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று … Continue reading தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்