32மாத திமுக ஆட்சியின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: “திமுக ஆட்சிக்குவந்த 32 மாதங்களில் ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை  வெளியிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டினைக் கொண்டு வருவேன் என்று கூறியதற்கு இதுநாள்வரை வரைவு அறிக்கை எதுவும் வெளியிடாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக  எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் … Continue reading 32மாத திமுக ஆட்சியின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! எடப்பாடி பழனிச்சாமி