3 குழந்தைகள் உயிரிழந்த திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் இன்று தமிழகஅரசின் குழு விசாரணை…

சென்னை: திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். ,இந்த விவகாரம் தொடர்பாக தமிழகஅரசின் சமுக நலத்துறை அமைத்துள்ள குழுவினர் இன்று அங்கு சென்று விசாரணை நடத்துகின்றனர். திருப்பூரில் திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம்  குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட காவலாளி மற்றும் 11 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள … Continue reading 3 குழந்தைகள் உயிரிழந்த திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் இன்று தமிழகஅரசின் குழு விசாரணை…