ஓராண்டில் 27 தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து திமுகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒராண்டு காலத்தில், ஆன்லைன் சூதாட்டத்தால் 27ஆவது தற்கொலை நிகழ்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் ராமதாஸ், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து  தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஆட்சி … Continue reading ஓராண்டில் 27 தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து திமுகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…