தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2662 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1060, செங்கல்பட்டில் 373, திருவள்ளூரில் 132 மற்றும் காஞ்சிபுரத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 137, திருச்சி 112, திருநெல்வேலி 73, கன்னியாகுமரி 72, தூத்துக்குடி 64, மதுரை 50,

சேலம் 42, விருதுநகர் 41, திருவண்ணாமலை 38, ஈரோடு 35, தென்காசி 31, ராணிப்பேட்டை 28, தஞ்சாவூர் 27, விழுப்புரம் 24, நாமக்கல் மற்றும் திருப்பூரில் தலா 19 பேருக்கும், கிருஷ்ணகிரி மற்றும் சிவகங்கையில் தலா 18 பேருக்கும், பெரம்பலூர் 17,

கள்ளக்குறிச்சி மற்றும் தேனியில் தலா 15 பேருக்கும், கடலூர் மற்றும் வேலூரில் தலா 14 பேருக்கும், புதுக்கோட்டை 10,

கரூர், நீலகிரி மற்றும் திருவாரூரில் தலா 9 பேருக்கும், அரியலூர், தருமபுரி மற்றும் மயிலாடுதுறையில் தலா 8 பேருக்கும், திண்டுக்கல் 7, நாகப்பட்டினம் 6,

ராமநாதபுரம் 4, திருப்பத்தூர் 3,

தவிர, ஆஸ்திரேலியா, மாலத்தீவு, ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது,

இன்று மொத்தம் 26,188 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,532 ஆண்கள் 1,130 பெண்கள் என மொத்தம் 2,662 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1,512 பேர் இன்று குணமடைந்த நிலையில் 16,765 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.