26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…

பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக் கணக்காளர் (CA). அன்னா செபாஸ்டியன் பேராயில், மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் உள்ள உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனங்களுள் ஒன்றான எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் எக்சிகியூடிவாக 2024 மார்ச் முதல் வேலை செய்து வந்தார். 2023ம் ஆண்டு CA படைப்பை முடித்த அன்னா பேராயிலுக்கு இது முதல் … Continue reading 26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…