தமிழ்நாட்டில் 200 கோவில்கள் இடிப்பு என பதிவுபோட்ட பாஜக நபர்மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில்  திமுக ஆட்சிக்கு வந்து, இதுவரை 200 கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக நபர் மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறி பல கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாலை விரிவாக்கப்பணிக்காக, சாலையோரம் அமைந்துள்ள கோவில்களும் அகற்றப்பட்டு வருகிறது.  இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், பல இடங்களிலும் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைக்கு … Continue reading தமிழ்நாட்டில் 200 கோவில்கள் இடிப்பு என பதிவுபோட்ட பாஜக நபர்மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு…