சென்னையில் போதை பொருள் விற்பனை – கடத்தல் சம்பந்தமாக கடந்த இரு மாதத்தில் மட்டும் 189 பேர் கைது!

சென்னை: தலைநகர் சென்னையில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக ஜனவரி 1ந்தேதி முதல் இதுவரையிலான கடந்த இரு மாதத்தில் மட்டும் 189 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. போதை மாத்திரைகள், கஞ்சா போன்ற போதை பொருட்கள் உபயோகிக்கும் பழக்கங்கள்,  பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையேயும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் … Continue reading சென்னையில் போதை பொருள் விற்பனை – கடத்தல் சம்பந்தமாக கடந்த இரு மாதத்தில் மட்டும் 189 பேர் கைது!