அருணாசல பிரதேசத்தில் சிறுவனை கடத்தி சென்றது சீன ராணுவம்! காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங்…
இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் வேட்டைக்கு சென்ற சிறுவனை சீன ராணுவம் கடத்தி சென்றுள்ளது என பாசிகாட் மேற்கு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., நினோங் எரிங் உறுதி செய்துள்ளார். அதுபோல அந்த தொகு எம்.பி. தபிர் காவோவும் உறுதிப்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட சிறுவனை மீட்க இந்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர். சீன எல்லைப்பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) … Continue reading அருணாசல பிரதேசத்தில் சிறுவனை கடத்தி சென்றது சீன ராணுவம்! காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed