சசிகலாவின் ரூ. ஆயிரத்து 600 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி

 சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் ரூ.ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. இது சசிகலா குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் வருமான வரித்துறை சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  ஒரே நேரத்தில் தமிழகம் புதுச்சேரி மற்றும்  சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு, புதுச்சேரி ஆரோவில் … Continue reading சசிகலாவின் ரூ. ஆயிரத்து 600 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி