தமிழ்நாட்டிற்கு ரூ.7020 கோடியில் 26 ஒப்பந்தங்கள் ஜெர்மனியில் கையெழுத்து – 15000 பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம்  15ஆயிரத்துக்கு மேற்பட்ட  நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “எனது வெளிநாட்டு முதலீட்டு பணியின் ஜெர்மனி பிரிவு ஒரு வலுவான குறிப்பில் முடிவடைகிறது. ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, அவை 9,000 க்கும் … Continue reading தமிழ்நாட்டிற்கு ரூ.7020 கோடியில் 26 ஒப்பந்தங்கள் ஜெர்மனியில் கையெழுத்து – 15000 பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…