டிசம்பர் 22இல் நாடு தழுவிய போராட்டம்! இண்டியா கூட்டணி சார்பாக கார்கே அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பாக 22ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். I.N.D.I.A கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில்  நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் … Continue reading டிசம்பர் 22இல் நாடு தழுவிய போராட்டம்! இண்டியா கூட்டணி சார்பாக கார்கே அறிவிப்பு…