தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்! சீமான் பகீர் குற்றச்சாட்டு…

சென்னை:  தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம் சாட்டிய நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான், மாநிலத்தில் தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது அப்பாவி மக்களின் நிலைமையை யோசிக்க வேண்டும் என கூறினார். முன்னதாக சென்னை மாநகர காவல்ஆணையர் சந்திப்ராய் ரத்தோர், சென்னையில்  கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 63 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இது 58-வது … Continue reading தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்! சீமான் பகீர் குற்றச்சாட்டு…