1200 பேருக்கு வேலைவாய்ப்பு: ஐடி துறையில் கால் பதிக்கும் டாலர் சிட்டி….
சென்னை: சென்னை, கோவைக்கு அடுத்து ஐடி துறையில் கால் பதித்துள்ளது டாலர் என்று அழைக்கப்படும் திருப்பூர். இங்கு அமைக்கப்பட்டு வரும் மினி டைடல் பார்க் மூலம் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. டைடல் பார்க் என்றால் ஆங்கிலத்தில் Tamil nadu information technology development corporation என்பதன் சுருக்கம்தான் டைடல் பார்க். இதற்கான தமிழ் விளக்கம் என்பது தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்கான நிறுவனம் என்பதே. இந்த நிறுவனமானது தமிழகத்தின் … Continue reading 1200 பேருக்கு வேலைவாய்ப்பு: ஐடி துறையில் கால் பதிக்கும் டாலர் சிட்டி….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed