தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் விடிய விடிய என்ஐஏ நடத்திய ரெய்டில் 106 பிஎஃப்ஐ பிரமுகர்கள் கைது!

டெல்லி: தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய நடத்திய என்ஐஏ  ரெய்டில் 106 பிஎஃப்ஐ (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா)  பிரமுகர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரிலான இஸ்லாமிய கட்சி, தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்த … Continue reading தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் விடிய விடிய என்ஐஏ நடத்திய ரெய்டில் 106 பிஎஃப்ஐ பிரமுகர்கள் கைது!