பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்த போராட்டம் வெடித்துள்ளது. … Continue reading பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…