உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பை மீறாது என தெரிவித்து உள்ளது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உயர் சாதியினர் என சொல்லப்படுவோரில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டது. … Continue reading உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…