அடேயப்பா….! 3நாள் சட்டமன்ற கூட்டத்துக்காக கலைவாணர் அரங்கில் ரூ.1.20 கோடி செலவு..

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக,  கலைவாணர் அரங்கில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கலைவாணர் அரங்கத்தின் 3வது மாடியில் தற்காலிக சட்டமன்றம் அமைக்க மட்டுமே இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழக சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்த கலைவாணர் அரங்கம் … Continue reading அடேயப்பா….! 3நாள் சட்டமன்ற கூட்டத்துக்காக கலைவாணர் அரங்கில் ரூ.1.20 கோடி செலவு..