z

 

ல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.   [1 பேதுரு 4:8]

ருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.  [யோவான் 15:13]

நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்தேயு 5:6)

ன்பிலே பயமில்லை: பூரண அன்பு  பயத்தைப் புறந்தள்ளும் (1 யோவான் 4;18)

ற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 9:7).

ம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து , எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.  ( சங்கீதம் 5,6 :11)

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். ( சங்கீதம் 9,10 : 9)

ர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார். (- சங்கீதம் 9,10 : 16)