டில்லி,

ட்டாய விடுமுறை பட்டியலில்  தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை விடுமுறை நாளாக  சேர்த்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான மத்திய அரசின் உத்தரவு வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக தமிழர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.