AirIndiaBanner
 
இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா 49% பங்குகளை விற்க ஐந்த நபகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது . விமான அமைச்சகம், நீதி மற்றும் தலைமை செயலர் இந்த குழுவில் இருப்பார்கள்.
அரசின் பங்கு விற்பனை ஒரு நல்ல  செய்தி  என்று விமான போக்குவரத்துக்கு நிபுணர்கள் எண்ணுகிறார்கள் . பங்கு விற்பனை முலம் அரசுக்கு கணிசமான வருமானம் வரும் மற்றும் ஏர் இந்தியா வின் செயல்பாடுகள் முன்னர வழிவகுக்கும்.